Wednesday, November 29, 2006

அவசர உதவி மக்கள் உயிரை காப்பாற்ற

நண்பர்களே,

உங்கள் அனைவரின் நல்ல முயற்சியால் இதுவரை 870 கையெழுத்துக்கள் தமிழீழத்தில் பட்டினியால் யுத்தந்நெருக்கடிக்கு மத்தியில் வாடுகிற மக்களுக்கு ஆதரவாக கிடைத்துள்ளது. இந்த முயற்சியை இன்னும் வேகமாக செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

வாகரை பகுதில் இருக்கிற 45000 மக்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் எடுத்து சென்ற 90 கனரக வாகனங்களை மாங்கேணியில் இலங்கை இராணுவம் தடுத்து வைத்திருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் மக்களின் உணவை கேடையமாக பயன்படுத்துகிற கொடிய தந்திரத்தை மனிதாபிமானம் கொஞ்சமும் இல்லாமல் இலங்கை அரசு செய்து வருகிறது.

இந்த அவல நிலையிலிருந்து மக்களை காப்பாற்ற நமது சிறிய முயற்சியாக கையழுத்து இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன் http://www.petitiononline.com/TAMEELAM/petition.html

திரு

1 கருத்துக்கள்:

டண்டணக்கா said...

Done sir.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com