tag:blogger.com,1999:blog-8258510.post7964414430882705621..comments2023-07-10T16:26:36.967+02:00Comments on யோ. திருவள்ளுவர்: அய்யாவழி வரலாறுUnknownnoreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8258510.post-36944722375546855352011-01-07T10:42:21.894+01:002011-01-07T10:42:21.894+01:00அய்யாவழி வரலாறு நன்றிஅய்யாவழி வரலாறு நன்றிVelmaheshkhttps://www.blogger.com/profile/09818608823066467806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-8352617463237191892007-02-16T23:59:00.000+01:002007-02-16T23:59:00.000+01:00அய்யாவழி, அதன் சிறப்புடன் ஒப்பிடுகையில் வெளியுலகுக...அய்யாவழி, அதன் சிறப்புடன் ஒப்பிடுகையில் வெளியுலகுக்கு இன்னும் சிறிதும் அறிமுகமாகவில்லை! அய்யாவழியை விடுங்கள், சமுதாயப் ப்பார்வையில், இந்தியாவின் முதல் புரட்சியாளர்; சமய-சமூக சீர்திருத்தவாதி, அய்யா வைகுண்டர். <BR/><BR/>இந்தியர்கள் எத்தனை பேர் இவரை அறிந்திருக்கிறார்கள்? <BR/><BR/>அகிலத்திரட்டு, தமிழின்(ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டவைகளுள்) மிகப்பெரிய அம்மனை நூல்; தமிழர்கள் எத்தனை பேருக்கு இதன் பெயராவது தெரியும்? <BR/><BR/>அகிலத்திரட்டு, (புராணப் பார்வையில்) இந்து புராணங்களுள் மிக நுணுக்கமான, ஒன்றோடொன்று தொடர்புடைய நீண்ட கதியோட்டம் உள்ள நூல். இன்னூலைப் பற்றி எத்தனை இந்துக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்?<BR/><BR/>அய்யாவழி வரலாற்று பூர்வமாக தென் திருவிதாங்கூரில் மிகப்பெரிய புரட்சியை (அப்போதைய அரசை எதிர்த்து) உருவாக்கியுள்ளது. எத்தனை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இச்சமயத்தை தங்கள் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-46113156222992228772007-02-10T03:55:00.000+01:002007-02-10T03:55:00.000+01:00"அய்யா உண்டு" என்று ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்..."அய்யா உண்டு" என்று ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்துவதைக் கண்டிருக்கிறேன்.<BR/><BR/>-பூபாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-48336667983018544452007-02-09T13:38:00.000+01:002007-02-09T13:38:00.000+01:00நிறைய புதிய அரிய விடயங்களை தெரிந்துகொண்டேன். அறிய ...நிறைய புதிய அரிய விடயங்களை தெரிந்துகொண்டேன். அறிய கொடுத்தமைக்கு நன்றி.<BR/><BR/>இதே கருத்தோட்டம் உள்ள உமது அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து எழுதி வாருங்கள்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-7597584861508050042007-02-09T04:15:00.000+01:002007-02-09T04:15:00.000+01:00கூத்தாடி கூறுவது உண்மைஅதனால் தான் ஹரிஹரன் போன்றவர்...கூத்தாடி கூறுவது உண்மை<BR/><BR/>அதனால் தான் ஹரிஹரன் போன்றவர்கள் நாடார்களை தங்கள் ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டு பதிவுகள் இட முடிகிறது. பார்ப்பனீயத்துக்கு வால்பிடித்து பாஜகவை அந்த மாவட்டத்தில் வளர்த்துக் கொண்டிருக்கும் சில நாடார்கள் இருப்பதால் தான் பார்ப்பனீயம் தமிழகத்தில் இன்னும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-24224120949805159582007-02-09T00:15:00.000+01:002007-02-09T00:15:00.000+01:00அய்யாவழி பற்றி தெரிந்து இருந்தாலும் வலை உலகத்திற்க...அய்யாவழி பற்றி தெரிந்து இருந்தாலும் வலை உலகத்திற்கு இது புதிய ஒன்று தான் .கன்யாகுமரி மாவட்டத் தவிர வேறு யாருக்கும் அய்யா வைகுண்டரைத் தெரியாது .<BR/><BR/>இப்பொழுது காசு உள்ள நாடார்களே பெரும் மத்த்தில் இணந்து பெருந்தெய்வங்களயத் தானே கும்புட்டுகிறார்கள் .முன்னே மாதிரி அய்யாவழி யாட்க்கள் அவர்களை தனி மதமாக அடையாளப்ப்டுத்தலும் இல்லை .இந்துக்கள் என்று தான் சொல்லிக் கொள்கிற்றார்கள் ,அதூவும் இந்துத்துவக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் பாஜாக ஆதரவாளர்களாக இருக்கிறார்களே ? <BR/><BR/>இன்றையப் பொழுதில் நாடார் சமுதாயம் பழைய திர்வாங்கூர் ஆட்சியில் நிலையில் இல்லை ,அவர்கள் பொருளாதார ரீதிய்யாகவும் சமூக்க ரீதியாகவும் நன்றாகவே வளர்ந்திருக்கிறார்கள் ,<BR/><BR/>அவர்கள் இப்பொழுதெல்லாம் ஆதிக்க சமூகம் போல் நட்க்கவே முயற்சிக்கிறார்கள் ,பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடார்க்கள் மட்டுமே அய்யாவழி போன்ற ஆன்மீக சமுதாய இயக்கங்களின் உயிர்ப்பு இன்னமும் தேவையாயிர்க்கிறது .கூத்தாடிhttps://www.blogger.com/profile/10261023611055001966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-73413517156650104542007-01-24T12:26:00.000+01:002007-01-24T12:26:00.000+01:00இதுவரை கேள்விப்பட்டிராத புதிய விஷயங்கள்.
தகவல்களுக...இதுவரை கேள்விப்பட்டிராத புதிய விஷயங்கள்.<br />தகவல்களுக்கு நன்றி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-63198828301961644702007-01-24T11:13:00.000+01:002007-01-24T11:13:00.000+01:00//அதற்கு இந்தியாவில் தோன்றிய/தோன்றும் மதங்கள் எல்ல...//அதற்கு இந்தியாவில் தோன்றிய/தோன்றும் மதங்கள் எல்லாம் இந்துமதம் என்று சொல்லிவிட்டுப் போலாம். //<br /><br />கல்வெட்டு,<br /><br />போகிறபோக்கில் விளையாட்டாக கல்வெட்டில் பொறிக்கப் படவேண்டிய ஒரு உண்மையைச் சொல்லி இருக்கின்றீர்கள்.<br /><br />இந்தியாவில் தோன்றும் எதுவும் சனாதனத்தினின்று விலகியதாகிடாது என்பது உண்மை. <br /><br />Sanathanam is all about inclusivity. Estranged son may disown mother... but the Mother, her motherhood never disowns the son despite his reconition of HER.<br /><br />மன்னிக்கணும் கல்வெட்டு. உங்களை இம்சைப் படுத்திட்டேன் :-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-80428968285443949572007-01-24T10:57:00.000+01:002007-01-24T10:57:00.000+01:00திரு,
அருமையான கட்டுரை.
பாலபிரஜாதிபதி மட்டும் ஏன்...திரு,<br />அருமையான கட்டுரை.<br /><br />பாலபிரஜாதிபதி மட்டும் ஏன் அடிகளார் என்று சேர்த்து அழைக்கப்படுகிறார்.அவர் பெயர் வெரும் பாலபிரஜாதிபதி தானே? பாலபிரஜாதிபதி யாகவே அழைக்கலாம்.இப்படியே போனால் பாபா/பெரியவாள்/சாமி/மகா பெரியவா என்று காலப்போக்கில் சுயம் இழக்க வாய்ப்புகள் அதிகம்.<br /><br />'பட்டத்து அய்யா'. பொடுகுட்டி<br />'பட்டத்து அய்யா'. கிருஸ்ண நாராயண வடிவு<br />'பட்டத்து அய்யா'. செல்லவடிவு<br />'பட்டத்து அய்யா'. பாலகிருஸ்ணன்<br />'பட்டத்து அய்யா'. செல்லராஜ்<br />'பட்டத்து அய்யா'. பாலபிரஜாதிபதி அடிகளார் <br /><br />*--------*<br /><br />ஹரிகரன்,<br />இங்கே திரு சொன்னதில் இருந்து நான் அறிவது.<br /><br />1.'பட்டத்து அய்யா' என்பது சாமிதோப்பு பதியின் தலைவர்களை விளிக்கும் குறிச்சொல்.<br />2. சாமிதோப்பு பதியின் தலைவர்கள் பதவி ஏற்றவுடன் பூர்வா'சிரமப்' பெயரை மாற்றிக்கொண்டு பெரியவாளாக அழைக்கப்படுவது இல்லை.<br />'பட்டத்து அய்யா' என்பது பதவி.அதை ஏற்பதால் பெயரை மாற்றுவது இல்லை.<br /><br />3. பாலபிரஜாதிபதி என்ற பெயரில் உள்ள சமஸ்கிருத எழுத்துக்களை அல்லது சம்ஸ்கிருத வாடையை வைத்து அவரும் சனாதன வழியில் சேர்க்க முயலவேண்டாம்.<br />அதற்கு இந்தியாவில் தோன்றிய/தோன்றும் மதங்கள் எல்லாம் இந்துமதம் என்று சொல்லிவிட்டுப் போலாம். ரொம்ப சுலபம்.<br /><br />உங்களோட ரொம்ப இம்சையா இருக்கு. எதுனாலும் சனாதனம்/ இந்து தருமம்/சம்ஸ்கிருதம்/கீதை என்று ஏதாவது னொரு சோத்து மூட்டையை எல்லா இடங்களிலும் அவிழ்த்து பரிமாற ஆரம்பித்து விடுகிறீர்கள். :-))Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-82772440241938270772007-01-24T10:48:00.000+01:002007-01-24T10:48:00.000+01:00//Hariharan # 26491540 said...
//பொய்யை பரப்பி உங...//Hariharan # 26491540 said... <br />//பொய்யை பரப்பி உங்களது நம்பிக்கையும், மொழிகளும், அடையாளங்களும், தெய்வங்களும் தான் உயர்ந்தவை அல்லது சிறந்தவை என பரப்பும் இந்த போக்கு கண்டிக்கப்படவேண்டியது.//<br /><br />கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.<br /><br />ஆரியப் படைஎடுப்பு என்பதே மகாபுரட்டான அரசியல் நிலைப்பாடு!<br /><br />மெக்காலே கல்வியில் படிக்கத் தரப்பட்ட, அரசியல் மதசார்பின்மை மதம் சார்ந்த சிந்தனைகளின் தொகுப்பு இந்தியவரலாறு அல்ல! <br /><br />மாக்ஸ்முல்லரும், கால்டுவெல்லும் அவர்களது காலாவதியாகிய புரட்டை மேற்கத்திய உலகமே உண்மையல்ல என ஒத்துக்கொண்டுவிட்ட உண்மையறியாமல் அரசியல், அதிகாரம்,ஆதாயத்துக்காக பிரிவுகள்,பிளவுகள் ஏற்படுத்தும் போங்கு பாராட்டப்படவேண்டியதோ?//<br /><br />சங்கப் பரிவாரங்களில் சமையலறையில் உருவாக்கும் வரலாறு தான் உண்மையா? நண்பரே! <br /><br />வரலாற்று பிரச்சனைகளை மெக்காலே கல்வித்திட்டத்தின் முதுகில் போட்டு எளிதாக தப்பிவிட இயலுமா? அது பற்றிய விரிவான விவாதம் தேவை. அது பற்றி பல அறிவியல், வரலாற்று அறிஞர்களது கருத்துக்கள் பலவிதமாக இருக்கின்றன. இன்னும் நீங்கள் குறிப்பும் தியரி முடிவாக ஏற்கப்படவில்லை. இந்த ஆரிய, திராவிட வரலாறு பற்றிய பிரச்சனையை விவாதிக்க சில பின்னூட்டங்கள் மட்டும் போதாது. அதை இன்னொரு பதிவில் வைத்துக்கொள்ளுவோம். உண்மையை அறியும் மனதுடன் தேடுவோம். எது உண்மையாக இருப்பினும் ஏற்பதில் தவறில்லை.<br /><br />அய்யாவழி பற்றி மட்டுமே இந்த பதிவில் பேசுவோம். அய்யாவழி பற்றிய அடுத்த பதிவையும் படியுங்கள்! பாதிக்கப்பட்ட மக்களின் வலி புரியுமா?thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-20489894275445579612007-01-24T10:01:00.000+01:002007-01-24T10:01:00.000+01:00எங்கள் ஊருக்கு அருகில் கூட 'அம்பலபதி' என்னும் ஊர் ...எங்கள் ஊருக்கு அருகில் கூட 'அம்பலபதி' என்னும் ஊர் உள்ளதுஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-5394538026893995722007-01-24T09:51:00.000+01:002007-01-24T09:51:00.000+01:00//பொய்யை பரப்பி உங்களது நம்பிக்கையும், மொழிகளும், ...//பொய்யை பரப்பி உங்களது நம்பிக்கையும், மொழிகளும், அடையாளங்களும், தெய்வங்களும் தான் உயர்ந்தவை அல்லது சிறந்தவை என பரப்பும் இந்த போக்கு கண்டிக்கப்படவேண்டியது.//<br /><br />கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.<br /><br />ஆரியப் படைஎடுப்பு என்பதே மகாபுரட்டான அரசியல் நிலைப்பாடு!<br /><br />மெக்காலே கல்வியில் படிக்கத் தரப்பட்ட, அரசியல் மதசார்பின்மை மதம் சார்ந்த சிந்தனைகளின் தொகுப்பு இந்தியவரலாறு அல்ல! <br /><br />மாக்ஸ்முல்லரும், கால்டுவெல்லும் அவர்களது காலாவதியாகிய புரட்டை மேற்கத்திய உலகமே உண்மையல்ல என ஒத்துக்கொண்டுவிட்ட உண்மையறியாமல் அரசியல், அதிகாரம்,ஆதாயத்துக்காக பிரிவுகள்,பிளவுகள் ஏற்படுத்தும் போங்கு பாராட்டப்படவேண்டியதோ?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-17983827628346029932007-01-24T09:41:00.000+01:002007-01-24T09:41:00.000+01:00// Hariharan # 26491540 said...
//இந்த ஆராட்சியில...// Hariharan # 26491540 said... <br />//இந்த ஆராட்சியில் எதை நிறுவ முனைப்பாக இருக்கிறீர்கள்?//<br /><br />அக்மார்க் தமிழர்களாகக் கதைவிடும் அரசியல் திரா"விட" பகுத்தறிவாளர்களின் கூப்பாடான சமஸ்கிருதம் ஏமாற்று மொழி என்பதை அய்யாவழி பாலபிராஜாதிபதி அவர்கள் நினைக்கவில்லை என்பதை.//<br /><br />ஹரிஹரன்,<br /><br />நீங்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் சேர்ந்தாலும் சமஸ்கிருதம் தான் உயர்ந்த மொழி! அது தான் தேவபாடை என நிரூபிக்க இயலாது. இதற்கு திராவிடர்களோ, ஆரிய (அ)யோக்கிர்களோ அவசியமில்லை. மனித அறிவு ஒன்றே போதுமானது. பாலபிரஜாதிபதி எந்த இடத்திலும் தமிழை தாழ்த்தி,சமஸ்கிருதத்தை உயர்த்தவில்லை. அய்யாவழியில் தமிழ் தான் பேச்சு, வழிபாட்டு மொழி. <br /><br />ஒருவருக்கு பெயர் வடமொழியில் இருப்பதால் அவர் வடமொழியை புகழ்பாடுகிறார் என்ற உங்கள் அறிவை மெச்சுகிறேன். கன்னியாகுமரி மாவட்ட பெயர்கள் வடமொழியின், ஆங்கிலேய, மற்றும் பிற மொழிகளின் தாக்கத்தில் உள்ளது. இது ஒரு பண்பாட்டு படையெடுப்பின் தாக்கமும், சாட்சியும் தானே தவிர வடமொழி உயர்ந்தது என்ற ஆதிக்க வெளிப்பாடல்ல. <br /><br />அங்கு மலையாளம் கலந்து தமிழ் பேசுகிறார்கள். அதனால் மலையாளம் தான் உயர்ந்தது என்றாகிவிடுமா? <br /><br />இன்னும் நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என்றால்; வாருங்கள் உண்மையை கண்டறிவோம். பொய்யை பரப்பி உங்களது நம்பிக்கையும், மொழிகளும், அடையாளங்களும், தெய்வங்களும் தான் உயர்ந்தவை அல்லது சிறந்தவை என பரப்பும் இந்த போக்கு கண்டிக்கப்படவேண்டியது. <br /><br />ஒடுக்கப்பட்ட மக்களை நிம்மதியாக அவர்கள் போக்கில் வாழவிடுங்கள்! அவர்கள் வாழ்வை தீர்மானிக்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-27172708594506599782007-01-24T08:43:00.000+01:002007-01-24T08:43:00.000+01:00//இந்த ஆராட்சியில் எதை நிறுவ முனைப்பாக இருக்கிறீர்...//இந்த ஆராட்சியில் எதை நிறுவ முனைப்பாக இருக்கிறீர்கள்?//<br /><br />அக்மார்க் தமிழர்களாகக் கதைவிடும் அரசியல் திரா"விட" பகுத்தறிவாளர்களின் கூப்பாடான சமஸ்கிருதம் ஏமாற்று மொழி என்பதை அய்யாவழி பாலபிராஜாதிபதி அவர்கள் நினைக்கவில்லை என்பதை.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-12790306167944265692007-01-22T13:27:00.000+01:002007-01-22T13:27:00.000+01:00// Hariharan # 26491540 said...
திரு,
எனக்கு ஒரு...// Hariharan # 26491540 said... <br />திரு,<br /><br />எனக்கு ஒரு சந்தேகம். முன்னமே கேட்டேன்.//<br /><br />சந்தேகத்தை தீர்க்க முயல்கிறேன் :)<br /><br />//அய்யாவழி இந்துமதத்தினின்று வர்ணாசிரமக் கொடுமையினின்று மகக்ளுக்கு முற்றிலும் புதிய பாதைகாட்டுபவரது பெயர் பாலபிரஜாதிபதி என்றிருப்பது ஏன்?//<br /><br />இதற்கு நேரடியான பதில் அவரது அப்பாவிடம் தான் கேட்கமுடியும். பாலபிரஜாதிபதி என்பது பட்டமல்ல. ஒரு நபரின் பெயர். சாமிதோப்பு பதியின் தலைவர்களை 'பட்டத்து அய்யா' என அழைப்பது வழக்கம். <br /><br />1. 'பட்டத்து அய்யா'. பொடுகுட்டி<br />2. 'பட்டத்து அய்யா'. கிருஸ்ண நாராயண வடிவு<br />3. 'பட்டத்து அய்யா'. செல்லவடிவு<br />4. 'பட்டத்து அய்யா'. பாலகிருஸ்ணன்<br />5. 'பட்டத்து அய்யா'.செல்லராஜ்<br />6. 'பட்டத்து அய்யா'. பாலபிரஜாதிபதி அடிகளார் <br /><br />என வரிசையாக பட்டத்து அய்யா பதவியை பெற்றனர். <br /><br />பெற்றோர் இட்ட பெயர்கள் அவர்களுக்கு நிலைத்திருக்கிறது. எல்லா இடங்களிலும் வடமொழியின் தாக்கம் இருப்பது போல குமரிமாவட்ட பெயர்களிலும் இருக்கிறது. தூயதமிழ் பெயர் இட அய்யாவழி எந்த பிரச்சாரத்தையும் எடுக்கவில்லை. அய்யாவழியில் தமிழ்தான் அதன் ஆன்மீக மொழியாக இருக்கிறது. <br /><br />இந்த பதிவு அய்யாவழி என்கிற ஆன்மீகம் உருவான பின்னணி, அதன் தனித்தன்மை, அதன் இயங்குதளத்தை விவரிப்பது. இன்றைய அய்யாவழியிலும் பண்பாட்டு படையெடுப்பின் இடைச்சொருகல்கள் இல்லாமல் இல்லை. <br /><br />பாலபிரஜாதி அடிகளாரின் தனிப்பட்ட வாழ்வை அலசுவதல்ல எனது பதிவின் நோக்கம். பாலபிரஜாதிபதியின் சகோதரர் அரசியலில் ஈடுபாடுள்ளவர் அவரது பெயர் பாலஜனாதிபதி. இன்னும் பெயரில் சந்தேகம் இருப்பின் ஏன் இந்த பெயரை வழங்கினீர்கள் என அவரது தந்தையாரை தான் கேட்கவேண்டும். :))<br /><br />//பாலபிராஜாதிபதி என்பது 100% தமிழ்ச் சொல்லா?<br /><br />இல்லை பாலபிரஜாதிபதியின் வழி என்பது 100% தமிழர்களுக்கானதில்லையா?//<br /><br />இந்த ஆராட்சியில் எதை நிறுவ முனைப்பாக இருக்கிறீர்கள்? :)))thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-37488905551932887602007-01-21T20:00:00.000+01:002007-01-21T20:00:00.000+01:00திரு
நல்ல பதிவு!
பல விசயங்களை அறிந்துகொண்டேன்.
...திரு<br /><br />நல்ல பதிவு!<br /><br />பல விசயங்களை அறிந்துகொண்டேன்.<br /><br />மிக்க நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-47654406783099951392007-01-21T19:23:00.000+01:002007-01-21T19:23:00.000+01:00நல்லதொரு பதிவு. நன்றி திரு.நல்லதொரு பதிவு. நன்றி திரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-78862569816027857582007-01-21T16:25:00.000+01:002007-01-21T16:25:00.000+01:00திரு,
நான் ஐயா வைகுண்டரைப் பற்றி சமீபத்தில் தான் ...திரு,<br /><br />நான் ஐயா வைகுண்டரைப் பற்றி சமீபத்தில் தான் படித்தேன். மதத்தில் இருந்து கொண்டே களையெடுத்தவர்களில் வள்ளலாரைப் போல அவரும் ஒருவர். ஐயா வைகுண்டருக்கு முன் திருவாங்கூரில் (கேரளா) நாடார் பெருமக்கள் தலித் பெருமக்களைப் போலவே கீழாகவே நடத்தப்பட்டனர். ஐயா வைகுண்டர் நாடார் பெருமக்களுக்கு விழிப்பூட்டி முன்னேற வைத்தார். பெரும் தலைவர் காமராஜருக்குப் பிறகு தங்கள் சமூகத்தால் சாதிக்க முடியும் என்று நாடார் பெருமக்கள் தன்னம்பிக்கைப் பெற்று பல்வேறு துறைகளில் கனனி முதல் காய்கறி கடை வரை அனைத்திலும் சாதித்து வருகின்றனர். நாடார் பெருமக்கள் பெரும்பாலோருக்கு ஐயா வைகுண்டரை தெரிந்திருக்க வில்லை என்பது உண்மை. <br /><br />திண்ணை இணைய தளத்தில் திரு கற்பகவினாயகம் நிறைய கட்டுறைகள் எழுதியுள்ளார். ஐயா வைகுண்டர் சிறந்த ஆன்மிக வாதி. சிலர் விஷ்னுவின் அவதாரம் என்று சொல்கிறார்கள். செய்தி என்ற அளவில் அதுபற்றிய கதைகளையும் படித்திருக்கிறேன். ஐயா வைகுண்டர் 'அன்பு வழி' என்ற மதம் உருவாக்க மூயற்சித்தார். அவர்கள் சீடர்களின் ஆர்வமின்மையால் அது பெரும் வெற்றி அடையவில்லை.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-64136336604439803542007-01-21T13:20:00.000+01:002007-01-21T13:20:00.000+01:00திரு,
எனக்கு ஒரு சந்தேகம். முன்னமே கேட்டேன்.
...திரு,<br /><br />எனக்கு ஒரு சந்தேகம். முன்னமே கேட்டேன். <br /><br />அய்யாவழி இந்துமதத்தினின்று வர்ணாசிரமக் கொடுமையினின்று மகக்ளுக்கு முற்றிலும் புதிய பாதைகாட்டுபவரது பெயர் பாலபிரஜாதிபதி என்றிருப்பது ஏன்?<br /><br />பாலபிராஜாதிபதி என்பது 100% தமிழ்ச் சொல்லா?<br /><br />இல்லை பாலபிரஜாதிபதியின் வழி என்பது 100% தமிழர்களுக்கானதில்லையா?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-63413034864578506772007-01-21T13:06:00.000+01:002007-01-21T13:06:00.000+01:00திரு ,
இப்படி இந்துமதத்தின் புரையோடிய வர்ணாசிரம ச...திரு ,<br /><br />இப்படி இந்துமதத்தின் புரையோடிய வர்ணாசிரம சிந்தனைகளிலிருந்து, ஒடுக்கப்பட்டோரை மீட்பதற்க்காக மறு சிந்தனை வைத்த மற்றவர்களையும் (அய்யன்காளி, நாராயண குரு ) பாசிச இந்துத்துவாத நீலகண்டன்கள் இந்து முலாம் பூச எத்தனிப்பதுதான் உச்சபட்ச கேலிக்கூத்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-51833522634496249202007-01-21T13:01:00.000+01:002007-01-21T13:01:00.000+01:00திரு,
தெரியாத பல தகவல்களை தந்ததற்காக நன்றி..
பதி...திரு,<br /><br />தெரியாத பல தகவல்களை தந்ததற்காக நன்றி..<br /><br />பதிவு மிகச் சிறப்பான வடிவில் வந்துள்ளது..<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />ராஜாவனஜ்rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-30426656191014409992007-01-21T12:04:00.000+01:002007-01-21T12:04:00.000+01:00அய்யாவழி பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாதவர்கள் கூட ...அய்யாவழி பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாதவர்கள் கூட இலகுவாக புரிந்துகொள்ளும்படியாக மிகவும் அருமையாகவும், எளிமையாக எழுதியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் திரு.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-38669853890032600352007-01-21T06:13:00.000+01:002007-01-21T06:13:00.000+01:00இதுவரை கேள்விப்பட்டிராத புதிய விஷயங்கள்.
தகவல்களுக...இதுவரை கேள்விப்பட்டிராத புதிய விஷயங்கள்.<br />தகவல்களுக்கு நன்றி.<br />இன்னும் தொடரும் எனப்து குறித்து மகிழ்ச்சிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-20523863306155999682007-01-21T02:50:00.000+01:002007-01-21T02:50:00.000+01:00நன்றி திரு.
அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.
ஒரு...நன்றி திரு.<br /><br />அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.<br /><br />ஒரு விஷயம். அய்யா வழி மக்கள் பதிக்குச்சென்று திரும்புகையில் நெற்றியில் தீபக்குறி அணிந்து வருவார்கள். (அதாவது ஒளி) அதை நீறு அல்லது நாமம் என்று பலர் கருதிக் கொள்கிறார்கள். இதைப்பற்றிய விளக்கமும் சேர்க்க முடியுமா என்று பாருங்கள்✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.com