tag:blogger.com,1999:blog-8258510.post1594801019648262772..comments2023-07-10T16:26:36.967+02:00Comments on யோ. திருவள்ளுவர்: பெரியப்பாவின் வீடுUnknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8258510.post-13136962294318983832007-01-17T10:15:00.000+01:002007-01-17T10:15:00.000+01:00முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரவி!
...முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரவி!<br /><br />//Dharumi said... <br />கனத்த மனத்திலிருந்து வந்த வார்த்தைகள் எங்கள் மனத்தையும் கனக்க வைக்கின்றன. மொழியின் அழகோ, சொன்னவைகளில் இருந்த உண்மையான உணர்வுகளோ எதனாலென்று சொல்லவியலவில்லை.//<br /><br />உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-62263250958070035252007-01-17T10:11:00.000+01:002007-01-17T10:11:00.000+01:00//லட்சுமி said...
அந்த காலத்துல அந்தகாலத்துல ன்னு...//லட்சுமி said... <br />அந்த காலத்துல அந்தகாலத்துல ன்னு <br />பெரியவங்க சொல்லிக்கேட்கும்<br />போது என்னடா இது ன்னு தோணும்.ஆனா இப்போ <br />நானே எங்க காலத்துலன்னு சொல்லநேரும் போது தான் மாற்றங்கள் எத்தனை தூரம் இழப்புகளை ,பாதிப்புகளை தந்து இருக்குன்னு தெரியுது. //<br /><br />மனித இனம் உறவுகள் அடிப்படையில் கூடி வாழவேண்டிய சமூக விலங்கு. இன்று தனிமைகளும், பணம் மட்டுமே வாழ்வாகி போனது. ம்ம்ம்..thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-58015626042172629662007-01-17T10:10:00.000+01:002007-01-17T10:10:00.000+01:00//வல்லிசிம்ஹன் said...
எனக்கு அப்புறமான இந்தப் பர...//வல்லிசிம்ஹன் said... <br />எனக்கு அப்புறமான இந்தப் பரம்பரையைப் பார்க்கும்போது மனது சிரமப்படுகிறது.//<br /><br />::வல்லிசிம்ஹன் said... <br />எத்தனை பெரியப்பாக்களும் ஷித்தப்பாக்களும் நிறைந்த உலகம் நமக்குக் கிடைத்தது.<br />இனிமேல் அப்படியா இருக்கும்.<br />தொலைக்காட்சியும்,முதுகு கூனும் பையும், வேலைக்குப் போக மட்டுமே படிப்பும் ,எனக்கு அப்புறமான இந்தப் பரம்பரையைப் பார்க்கும்போது மனது சிரமப்படுகிறது.)<br /><br />:((thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-43745989519208051292007-01-17T10:09:00.000+01:002007-01-17T10:09:00.000+01:00//கலை said...
தற்போதைய உலக ஓட்டத்தில், பல்வேறு கா...//கலை said... <br />தற்போதைய உலக ஓட்டத்தில், பல்வேறு காரணங்களால், பலரும் பலதையும் இழந்து விட்டு, நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்கின்றோம்.//<br /><br />உண்மைதான் காலத்திற்கு ஏற்ப நாம் மாறுவதா? இல்லை சமூகத்தையும் அதன் போக்கையும் மாற்றுவதா? இது தானே இன்றைய போராட்டம்.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-82376748566035410242007-01-17T10:08:00.000+01:002007-01-17T10:08:00.000+01:00//bala said...
திரு அய்யா,
"பெரியப்பாவின் வீடு" ...//bala said... <br />திரு அய்யா,<br /><br />"பெரியப்பாவின் வீடு" கதை மனதை பிசைந்தது.மறு காலனி ஆதிக்க மோகினியின் ஆட்டத்தால் நமது பண்பு/கலாசாரம் எப்படி சீரழிகிறது என்பதை இதைவிட வெளிச்சம் போட்டு யாரும் காட்டியதில்லை என்று சொல்லலாம். வாழ்த்துக்கள். பாலா//<br /><br />பொருளாதாரம் மட்டுமே சமூக வாழ்வில் முன்னிலைபடுத்தப்படுகிற போது இப்படியான சோகங்கள் தான் மிச்சம் பாலா!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-15914432521229943602007-01-17T08:56:00.000+01:002007-01-17T08:56:00.000+01:00கனத்த மனத்திலிருந்து வந்த வார்த்தைகள் எங்கள் மனத்த...கனத்த மனத்திலிருந்து வந்த வார்த்தைகள் எங்கள் மனத்தையும் கனக்க வைக்கின்றன. மொழியின் அழகோ, சொன்னவைகளில் இருந்த உண்மையான உணர்வுகளோ எதனாலென்று சொல்லவியலவில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-36716637839502304662007-01-17T07:11:00.000+01:002007-01-17T07:11:00.000+01:00நட்சத்திர வாழ்த்துக்கள் !!!!!!நட்சத்திர வாழ்த்துக்கள் !!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-2390147642225475582007-01-16T18:30:00.000+01:002007-01-16T18:30:00.000+01:00அந்த காலத்துல அந்தகாலத்துல ன்னு
பெரியவங்க சொல்லிக...அந்த காலத்துல அந்தகாலத்துல ன்னு <br />பெரியவங்க சொல்லிக்கேட்கும்<br />போது என்னடா இது ன்னு தோணும்.ஆனா இப்போ <br />நானே எங்க காலத்துலன்னு சொல்லநேரும் போது தான் மாற்றங்கள் எத்தனை தூரம் இழப்புகளை ,பாதிப்புகளை தந்து இருக்குன்னு தெரியுது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-63893525510046978682007-01-16T14:03:00.000+01:002007-01-16T14:03:00.000+01:00எத்தனை பெரியப்பாக்களும் ஷித்தப்பாக்களும் நிறைந்...எத்தனை பெரியப்பாக்களும் ஷித்தப்பாக்களும் நிறைந்த உலகம் நமக்குக் கிடைத்தது.<br />இனிமேல் அப்படியா இருக்கும்.<br />தொலைக்காட்சியும்,முதுகு கூனும் பையும், வேலைக்குப் போக மட்டுமே படிப்பும் ,எனக்கு அப்புறமான இந்தப் பரம்பரையைப் பார்க்கும்போது மனது சிரமப்படுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-23391448155239054272007-01-16T11:18:00.000+01:002007-01-16T11:18:00.000+01:00தற்போதைய உலக ஓட்டத்தில், பல்வேறு காரணங்களால், பலரு...தற்போதைய உலக ஓட்டத்தில், பல்வேறு காரணங்களால், பலரும் பலதையும் இழந்து விட்டு, நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்கின்றோம்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-82557819987053302822007-01-16T10:47:00.000+01:002007-01-16T10:47:00.000+01:00திரு அய்யா,
"பெரியப்பாவின் வீடு" கதை மனதை பிசைந்த...திரு அய்யா,<br /><br />"பெரியப்பாவின் வீடு" கதை மனதை பிசைந்தது.மறு காலனி ஆதிக்க மோகினியின் ஆட்டத்தால் நமது பண்பு/கலாசாரம் எப்படி சீரழிகிறது என்பதை இதைவிட வெளிச்சம் போட்டு யாரும் காட்டியதில்லை என்று சொல்லலாம்.<br />வாழ்த்துக்கள்.<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.com