tag:blogger.com,1999:blog-8258510.post115524941155523212..comments2023-07-10T16:26:36.967+02:00Comments on யோ. திருவள்ளுவர்: இராஜாஜியும் குலக்கல்வியும்Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8258510.post-1155923858696400982006-08-18T19:57:00.000+02:002006-08-18T19:57:00.000+02:00Feelings which are diluted today are exposed by yo...Feelings which are diluted today are exposed by your article. Youngsters of this age may question "Why reservation?". If it was not there the same youngster would be doing only "kulathozhil". <BR/>keep it up.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155321309237045452006-08-11T20:35:00.000+02:002006-08-11T20:35:00.000+02:00Truth is Rajaji closed schools, one claim is no mo...Truth is Rajaji closed schools, one claim is no money in budjet, but where check here for what Kamaraj done right after Rajaji's action:<BR/>http://kamaraj101.blogspot.com/2005/12/101-4.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155321284280893012006-08-11T20:34:00.000+02:002006-08-11T20:34:00.000+02:00"ஆச்சாரியார் எதற்காக பள்ளிகளை மூடினாரோ அதற்காகத்தா..."ஆச்சாரியார் எதற்காக பள்ளிகளை மூடினாரோ அதற்காகத்தான் நான் திறந்தேன்".<BR/>What a shot ::::)))<BR/>An absolute right answer, so glad he did it.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155302785053319382006-08-11T15:26:00.000+02:002006-08-11T15:26:00.000+02:00Pasting my comments put in Mr. Dondu's blog:டோண்டு...Pasting my comments put in Mr. Dondu's blog:<BR/><BR/>டோண்டு ஸார்,<BR/><BR/>தங்களின் இந்த கட்டுரையிலிருந்து நான் புரிந்து கொண்டது இது.<BR/><BR/>உண்மையில் ராஜாஜியின் இந்தத் திட்டம் ஒரு வகையில் குலத் தொழில் ஒழிப்புத் திட்டமாகத்தான் எனக்குத் தெரிகிறது. <BR/><BR/>குலத்தொழிலில் ஈடுபடுவது மேன்மையாக போதிக்கப்பட்டிருக்கக் கூடிய சூழல் இருந்த காலம் அது. அது பீ அள்ளுவதோ, அல்லது கோயிலில் மணியடிப்பதோ பரம்பரை தொழில் என்று செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இது சிலருக்கு லாபகரமானதாகவும், பெரும்பான்மையோருக்கு அவமானத்தைத் தருவதாகவும் இருந்தது. இந்தச் சூழலில் மூதறிஞரின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை அவர்களின் குலத் தொழிலிருந்து விடுபட வைத்திருக்கும். ஏனெனில், உண்மையில் இந்த திட்டம் "குலத்தொழிலில் கட்டாயத்தின் காரணமாய் ஈடுபட்டுவந்தவர்களை பள்ளிக்கு பாதி நாளாவது அனுப்பும் திட்டம்தானே தவிர", "பள்ளியில் இருப்போர்களை குலக்கல்விக்கு கட்டாயப்படுத்தும் சட்டம் இல்லை". <BR/><BR/>அதாவது இது ப்ரச்சினை எதுவும் தராத ஒருவகை ரிஸர்வேஷன். இந்த வகை ரிஸர்வேஷன் தாழ்த்தப்பட்ட ஸகோதரர்களுக்கு மிக உபயோகமாக இருந்திருக்கும். ஹ்ம்ம்ம்ம்ம்... அவர்கள் முன்னேறுவதை தடுக்கத்தானே பெரும்பாலான உயர்குல மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் எப்படி இதை ஆதரிப்பார்கள்?<BR/><BR/>இருந்த போதிலும், தற்போதைய ரிஸர்வேஷன் மாற்ற முடியாத பலத்தையும், ஏற்றுக்கொள்ளுதலையும் அடைந்துவிட்ட சூழ்நிலையில், சக்ரவர்த்தியாரின் இந்தத் திட்டத்தின் மற்றொரு பகுதி இன்னும் பலனளிக்கக் கூடும். <BR/><BR/>உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கையின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையில், கல்வி நிலையங்கள் இந்த கட்டமைப்பு வஸதிகளின் தேவைகளும், எண்ணிக்கைகளும், அதற்கான செலவுகளும் அதிகரிக்குமே என்கிற கவலையில் இருக்கும் போது, ஆச்சாரியாரின் இந்தத் திட்டம் கைகொடுக்கும். அதாவது பேட்ச் பேட்ச்களாக மக்கள் படிக்கலாம், அதே கட்டமைப்பு வசதிகளில். இதனால் பேட்ச் பேட்ச்களாக மாணவர்கள் மட்டுமன்றி, ஆசிரியர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி பலனும் பெறுவர். வேலையில்லா திண்டாட்டமும் ஓரளவு குறையும். <BR/><BR/>அதுவுமன்றி, பல பணக்கார நாடுகளில் இருப்பதைவிட நமது கல்வித்தரம் அதிகம். எனவே வெளிநாட்டு மாணவர்களையும் நமது நாட்டில் கல்வி கற்க தூண்டலாம். இந்திய மாணவர்களைவிட கொஞ்சம் அதிகம் அவர்களிடம் வசூலிக்கலாம். அந்த அதிகப்படி பணத்தை இந்திய ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் தர பயன்படுத்தலாம்.<BR/><BR/>>>> .... எங்கிருந்தோ திடீரென்று கொண்டு வந்துவிடவில்லை. அச்சமயம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்ததுதான் அத்திட்டம். பல கல்வி வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்டுத்தான் இம்முறை பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்தது. <<<<<BR/><BR/>ஓ, அப்படியானால் இது முழுக்க முழுக்க மூதறிஞரின் திட்டமில்லையா. பேசாமல் ராஜாஜியென்ற பார்ப்பனரின் திட்டமாக இது அறிமுகம் ஆகாமல், இந்த திட்டத்தின் வரைவில் முக்கியமானவராகவிருந்த வேறு ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒரு அதிகாரியின் பெயரில் வெளியிட்டிருந்தால் இதை மக்கள் பேசாமல் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அப்படி யாரும் இல்லாவிட்டால் ஜாதி பாகுபாடுகள் பற்றி தெளிவான கருத்துக்கள் கொண்டிருந்த நம் மதிப்பிற்குரிய ஸ்ரீமான் அம்பேத்கார் அவர்களின் பெயரில் இதை வெளியிட்டிருக்கலாம்.<BR/><BR/>இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. பெரும்பாலான தாழ்த்தப்பட்ட குழந்தைகள் பத்தாம் வகுப்பை தாண்ட முடியாத சூழலில் இருக்கிறார்கள். இப்போதும் இந்த திட்டம் பலனளிக்கும்.<BR/># எழுதியவர்: Muse (# 5279076) : August 11, 2006 10:44 AMMuse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155263657360131512006-08-11T04:34:00.000+02:002006-08-11T04:34:00.000+02:00/குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு அதிக எண்ணிக்கையில.../குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு அதிக எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகளை திறந்து அனைவருக்கும் கல்வியை தந்து இந்தியாவிற்கே கல்வியில் முன் மாதிரியை ஏற்படுத்தியவர் காமராஜர். இலவச கல்வி முறை, மதிய உணவு திட்டம் என சமூக நோக்கான உயர்ந்த திட்டங்களை கொண்டுவந்து ஏழை வீட்டு பிள்ளைக்கும் கல்வி கிடைக்க செய்தார்/<BR/><BR/> <BR/> அரசு கஜானாவில் பணம் இல்லை என்பதால் பள்ளி நேரத்தை பாதியாக குறைத்து குல கல்வி கொண்டுவந்த இராஜாஜி எங்கே? அரசு கஜானாவில் பணம் இல்லாத போதும் காமராசர் நிறைய பள்ளிகள் திறந்தார், இலவச கல்வி கொடுத்தார், மதிய உணவு வழங்கினார். எப்படிப்பா இவருக்கு மட்டும் இது முடிந்தது? "எல்லோரும்" படிக்கனும் முன்னேருனும்ன்னு இவர் சிரத்தை எடுத்தது தான் காரணமா?<BR/><BR/> என்னமோ போங்க புரியறவங்களுக்கு ஒழுங்கா புரிஞ்சா சரி.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155262397793981492006-08-11T04:13:00.000+02:002006-08-11T04:13:00.000+02:00!! நெத்தியடி !!!! நெத்தியடி !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155261801855206652006-08-11T04:03:00.000+02:002006-08-11T04:03:00.000+02:00திரு அவர்களே,பார்ப்பன வந்தேறிக் கூட்டத்திற்கு சரிய...திரு அவர்களே,<BR/><BR/>பார்ப்பன வந்தேறிக் கூட்டத்திற்கு சரியான செருப்படி. ராஜாஜி என்ற பார்ப்பன வெறியனை உலகுக்கு அடையாளம் காட்டும் உங்கள் எழுத்துப்பணி வாழ்க!<BR/><BR/>டோண்டு, வக்ரா, கால்மாரி, மூசு, பாலா போன்ற பார்ப்பன மிருகங்கள் இதனைப் படித்து பைத்தியம் தெளிந்தால் சரிதான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155259167722030292006-08-11T03:19:00.000+02:002006-08-11T03:19:00.000+02:00பணம் இல்லை என்று ஆயிரக்கணக்கான பள்ளிகளை இழுத்து மூ...பணம் இல்லை என்று ஆயிரக்கணக்கான பள்ளிகளை இழுத்து மூடினார் அந்த "அறிஞர்". ஆனால் அதே நேரத்தில் வேதபாடசாலைகள் திறக்கப்பட்டன.<BR/><BR/>காமராசர் முதல்வராக ஆனதற்கு பின்னிருந்து செயல்பட்டவர்களில் முக்கியமானவர் பெரியார். காமராசர் ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல் மேலும் ஆயிரக்கனக்கான பள்ளிகளை திறந்தார். அதன் மூலம் தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டது.<BR/><BR/>இவ்விதம் செயல்பட்டவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி. "எதற்காக மூடிய பள்ளிகளை திறந்தீர்கள்" அதற்கு காமராசர் அற்புதமான பதில் அளித்தார். "ஆச்சாரியார் எதற்காக பள்ளிகளை மூடினாரோ அதற்காகத்தான் நான் திறந்தேன்".<BR/><BR/>தமிழகத்தில் கடந்த 60,70 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு தெரியவில்லை என்பது கவலை அளிக்கும் விஷயம்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155259062963650932006-08-11T03:17:00.000+02:002006-08-11T03:17:00.000+02:00திரு, ராஜாஜி அவர்களின் சதித்திட்டத்தை அனைவரும் பு...திரு,<BR/> ராஜாஜி அவர்களின் சதித்திட்டத்தை அனைவரும் புரிந்தே இருந்தாலும் இந்த நேரத்தில் இந்த பதிவு அவசியமாகிறது..நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155257607948070372006-08-11T02:53:00.000+02:002006-08-11T02:53:00.000+02:00"இதன் உண்மை வரலாறு இன்று 60 அல்லது 70 வயதானவர்களுக..."இதன் உண்மை வரலாறு இன்று 60 அல்லது 70 வயதானவர்களுக்கு அல்லது இது சம்பந்தமான நூல்களை படிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்."<BR/>எனக்கு வயது 60 முடிந்து விட்டது. மேலும் ராஜாஜியின் கல்வித் திட்டத்தைப் பற்றி எழுதுவதற்காகவே மெனக்கெட்டு அக்காலக் கட்ட கல்கி பத்திரிகைகளை படித்து விட்டு பதிவு போட்டவன். உங்கள் தகுதிகளைப் பற்றி இப்போது கூறவும்.<BR/><BR/>"அதாவது, தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி. மீதி நேரம் தகப்பன் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம் இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்."<BR/>நான் எனது பதிவில்; எழுதியதை சரியாகப் பார்க்காமல் உளறினால் என்ன செய்வது? உண்மை நிலைமை என்னவென்றால் அக்காலக் கட்டத்தில் குழந்தைகளை பள்ளிகளுக்கே அனுப்பாமல் முழு நேரமும் குலக்கல்வி தரப்பட்டது. அவர்களிடம் போய் "ஐயா, மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புங்கள்" எனக் கூறப்பட்டது. அவ்வளவே. அதைப் புரிந்து கொள்ளாது அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ளாதது போல நடிக்கும் நீங்கள்தான் லாரி லாரியாகப் பொய்யை உதிர்க்கிறீர்கள்.<BR/><BR/>இன்னொரு விஷயம், குலக்கல்வித் திட்டம் என்பது அதன் பெயரே விஷமத்தனமாகக் கொடுக்கப்பட்டது. அதை பிடித்துக் கொண்டு நீங்கள் தொங்குவதுதான் பரிதாபம்.<BR/><BR/>"அப்படியானால் இராஜாஜிக்கு நிர்வாக திறனில்லை!"<BR/>என்ன பைத்தியக்காரத்தனமான வாதம்? அப்படியென்றால் 1952-ல் ஏன் எல்லோரும் அவர் காலில் போய் விழுந்தார்களாம்? அவர் இருந்த இரண்டு வருடங்களும் எவ்வளவு நெருக்கடியான ஆண்டுகள் என்பதை அறிவீர்களா? <BR/><BR/>"அதாவது இராஜாஜியின் அப்பா கிராம முன்சிப் வேலை பார்க்கிறார் என்றால் மகன் இராஜாஜி பள்ளியில் படித்து, சட்டம் பயின்று, ஆங்கிலேய ஆதிக்க அரசின் சென்னை மாகாண பிரதம அமைச்சராகி, இடைக்கால அரசில் பங்கு பெற்று பதவி சுகத்தில் நெளியலாம்."<BR/>எப்படி? அன்புமணி அவர்கள் மந்திரியானது போலவா? தயாநிதி மாறன் மந்திரியானது போலவா? <BR/><BR/>"சிறந்த நிர்வாகி, அறிவுக்கடல் என புகழப்படுகிற இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பை தாங்காது பதவியை இழந்தார் என உண்மையை ஒத்துக்கொண்டால் இழுக்கு என்பதாலா?"<BR/>உண்மையான காரணம் அவர் கட்சிக்காரர்கள் யாரையுமே அரசு அலுவலகங்களிலோ, செக்ரட்டேரியட்டிலோ வரவிடவில்லை என்பதே. யாரையுமே சம்பாதிக்க விடவில்லை. அவர் கை சுத்தம் உலகறிந்ததே. அவர் பதவி விலகியதில் அவருக்கு இழுக்கு ஏதும் இல்லை. தமிழ்நாட்டுக்குத்தான் இழப்பு.<BR/><BR/>இப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகல் என்னுடைய ராஜாஜி பற்றிய மீள்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/2.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155257105559880172006-08-11T02:45:00.000+02:002006-08-11T02:45:00.000+02:00நல்ல பதிவு.நல்ல பதிவு.விழிப்புhttps://www.blogger.com/profile/01081923075953502445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1155255878949333152006-08-11T02:24:00.000+02:002006-08-11T02:24:00.000+02:00thanks for clarifying things.what happened to the ...thanks for clarifying things.<BR/><BR/>what happened to the thamizmanam tool bar?<BR/><BR/>a double ++Anonymousnoreply@blogger.com