tag:blogger.com,1999:blog-8258510.post114202492322982249..comments2023-07-10T16:26:36.967+02:00Comments on யோ. திருவள்ளுவர்: ஒரு செத்த பசுவும், ஐந்து மனித உயிரும்!!Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8258510.post-78619555079259292752007-04-20T18:19:00.000+02:002007-04-20T18:19:00.000+02:00திரு,// இவர்கள் தீவிரவாதிகளே! //சரியாகச் சொன்னீர்க...திரு,<BR/><BR/>// இவர்கள் தீவிரவாதிகளே! //<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள்.<BR/><BR/>இது தான் இந்துத்வமா? என்று நான் கேட்டால், மனம் புண்படுகிறது என்கிறார்கள்.<BR/><BR/>இதைப் படித்தால் மனம் குளிர்வார்களோ? சரியான இந்துத்வத்தை சுட்டிக் காட்டியதினால், இப்பொழுது தான் அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும், இல்லையா?<BR/><BR/>அன்புடன்,<BR/>நண்பன்நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1144310823842267042006-04-06T10:07:00.000+02:002006-04-06T10:07:00.000+02:00நம்பமுடியவில்லை.மதத்தின் பெயரால் இப்படியும் செய்வா...நம்பமுடியவில்லை.<BR/>மதத்தின் பெயரால் இப்படியும் செய்வார்களா!<BR/><BR/> <I>மனிதனை மதிக்கத் தெரியாதவர்களுக்கு மதம் என்பது மதம் பிடித்த யானையை போல.</I>Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1142112201323632442006-03-11T22:23:00.000+01:002006-03-11T22:23:00.000+01:00//Thangamani said... என்ன இந்தியா வல்லரசாகி, எங்கு...//Thangamani said... <BR/>என்ன இந்தியா வல்லரசாகி, எங்கும் சமத்துவம் தலைத்தோங்கி எல்லோரு முன்னேற்றப்பாதையில் ஓடும் போது இப்படியான கருத்துக்களைச் சுமந்துகொண்டு பிற்போக்காளராய் இருக்கும் உங்களை என்ன செய்தால் தகும்? :) //<BR/><BR/>:) :Dthiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1142088020117211412006-03-11T15:40:00.000+01:002006-03-11T15:40:00.000+01:00//சிவனடியார் said... // பிராமணர்களை படைத்த அதே தின...//சிவனடியார் said... <BR/>// பிராமணர்களை படைத்த அதே தினத்தில் பசு படைக்கப்பட்டதாக உயர்சாதி பழமைவாத இந்துக்கள் நம்புகின்றனர். //<BR/><BR/>அடேங்கப்பா இவர்களுக்கு இவர்களது பிறப்பின் ஆதிதெரியுமா.என் கணக்குப்படி தெருநாய்களைவிட கேவலம் என்று சொல்வேன்.//<BR/><BR/>நாய்களை திட்டாதீங்க நண்பரே! :)thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1142087936540206912006-03-11T15:38:00.000+01:002006-03-11T15:38:00.000+01:00//சிறில் அலெக்ஸ் said... இதுபோன்ற சில தகவல்கள் சாத...//சிறில் அலெக்ஸ் said... <BR/>இதுபோன்ற சில தகவல்கள் சாதி, மதம் பற்றிய (என்) நிலைப்பாடுகளை குலைக்கின்றன. கேவலம்.<BR/><BR/>நாமெல்லாம் வல்லரசாகி என்ன செய்யப்போகிறோமோ தெரியவில்லை. வெட்கக்கேடு.//<BR/><BR/>இதுவும் வல்லரசுக்கான ஒரு தகுதி தானே சிறில் :)thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1142068462595875752006-03-11T10:14:00.000+01:002006-03-11T10:14:00.000+01:00திரு இந்த பரிவார கும்பல்தான் ---இந்தியா ஒளிர்கிறது...திரு இந்த பரிவார கும்பல்தான் ---இந்தியா ஒளிர்கிறது--- என்று பிரச்சாரம் செய்தது. வல்லரசு இந்தியா என்றெல்லாம் பீற்றிக் கொண்டது. நம்நாட்டு மண்ணின் மைந்தர்களை புழுக்களை விட கேவலமாக நினைக்கும் இந்த பரிவார கும்பலை வேறோடு பிடுங்கி எறிய வேண்டியது இன்றைய அவசிய கடமை. திராவிட இயக்கங்கள் எல்லாம் பரிவாரத்தோடு - பரிவட்டம் போட்ட பின்னர். பரிவாரத்திற்கு எதிராக உறுதியாக போராடுபவர்களோடு இணைந்து பாடுபடவேண்டியது வரலாற்று கடமையாகிறது.<BR/>அந்த நாளிலே நந்தன் நெஞ்சிலே ஆரம்பித்தது தீப்புண்ணில்.....<BR/>என்ற பாடல் வரிகள் நெஞ்சில் தீயை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறது.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1142062382235564102006-03-11T08:33:00.000+01:002006-03-11T08:33:00.000+01:00என்ன இந்தியா வல்லரசாகி, எங்கும் சமத்துவம் தலைத்தோங...என்ன இந்தியா வல்லரசாகி, எங்கும் சமத்துவம் தலைத்தோங்கி எல்லோரு முன்னேற்றப்பாதையில் ஓடும் போது இப்படியான கருத்துக்களைச் சுமந்துகொண்டு பிற்போக்காளராய் இருக்கும் உங்களை என்ன செய்தால் தகும்?<BR/><BR/>:)Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8258510.post-1142025915407171392006-03-10T22:25:00.000+01:002006-03-10T22:25:00.000+01:00இதுபோன்ற சில தகவல்கள் சாதி, மதம் பற்றிய (என்) நிலை...இதுபோன்ற சில தகவல்கள் சாதி, மதம் பற்றிய (என்) நிலைப்பாடுகளை குலைக்கின்றன. கேவலம்.<BR/><BR/>நாமெல்லாம் வல்லரசாகி என்ன செய்யப்போகிறோமோ தெரியவில்லை. வெட்கக்கேடு.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com